கற்பதற்கு வயது இல்லை
கற்கையில் கசப்பு கற்ற பின் இனிப்பு.
கல்வியால் பரவும் நாகரிகம்
கல் மனம் போல் பொல்லாப்பில்லை.. கற்ற மனம் போல் நற்பேறில்லை.
கல்வியே நாட்டின் முதன் அரண்.
அறிவு வருகிறது ஆனால் ஞானம் நீடித்து நிற்கிறது.
அரைகுறை அறிவு ஆபத்தில் முடியும்.
கலையும் அறிவும் தரும் உணவும் மதிப்பும்.
ஒழுங்குபடுத்தப்பட்ட அறிவே விஞ்ஞானம்.
அறிவே நன் மனிதனை தொடங்கி வைக்கிறது.. ஆனால் அதுவே அவனை முழுமை அடைவிக்கிறது
அறிவு தன் விலை அறியும்
அறிவு ஏழைகளிடையே வெண்பொன் பிரபுக்களிடையே செம்பொன் மன்னரிடையே அணிகலன்
அறிவு வருகிறது ஆனால் ஞானம் நீடித்து நிற்கிறது.....😀😀😀😀😀😀😀😀😀