'கற்றது கையளவு கல்லாதது உலகளவு' என்ற கூற்றுக்கிணங்க ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒரு விடயத்தை வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். பாடசாலை மாணவர்களுக்கு மட்டுமல்லாது ஏனையோரும் பல புதிய விடயங்களை கற்றுக்கொள்ளும் வகையில் காணொளிகளை வழங்குவதே எனது நோக்கமாகும்.